IMPORTANT QUR'AN VERSE

‎3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன், 24 மார்ச், 2011

தமுமுகவின் சீமான் கூட்டணி

தாளம் போடும் தகர டப்பாக்கள்

சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் தமுமுகவின் சுய நல சிந்தனை கொண்ட அரசியல் முறைமை பற்றி ஏற்கனவே நாம் எழுதியிருந்ததை வாசகர்கள் கவணித்திருப்பீர்கள்.
இந்தத் தொடரில் சீமானுடன் கூட்டு சேர்ந்திருக்கும் இந்த மன்மதர்களின் உண்மை முகத்தை இங்கு வெளிக்காட்டளாம் என நினைக்கிறோம்.
இலங்கை முஸ்லீம்களும்,ஆரம்பகால தமுமுகவும்.
தமுமுக வின் ஆரம்பகாலத்தில் இலங்கை முஸ்லீம்களுக்காக தமுமுக அன்றையை நிர்வாகிகள் குரல் கொடுத்தது அனைவரும் அறிந்ததே!
இந்திய முஸ்லீம்களின் வரலாற்றில் இலங்கை முஸ்லீம்களின் பிரச்சினைக்காக முதன் முதலில் குரல் கொடுத்த ஒரு இந்திய இஸ்லாமிய இயக்கம் என்றால் அது ஆரம்பகால தமுமுகவாகத்தான் இருக்க முடியும்.
அன்றைய தமுமுகவின் நிர்வாகத்தில் இன்றைய தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் தான் இருந்தனர் என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பள்ளியில் தொழுது கொண்டிருந்தவர;களை சரமாரியாக சுட்டு கொலை செய்தது விடுதலைப் புலிகள் இயக்கம். அந்த இயக்கத்தினருக்கு ஆதரவாக அன்றைய காலகட்டத்தில் இந்திய மற்றும் தமிழகத்தை சேர்ந்த எத்தனையோ இயக்கங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தன.
அனைவரும் புலிகளுக்கு சாதகமான கருத்துக்களை வெளியிடும் போது தமுமுக என்ற இயக்கம் மாத்திரம் புலிகளுக்கு எதிரான கருத்தை வெளியிட்டது மாத்திரமன்றி குறிப்பிட்ட தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
பிட்பட்ட காலத்தில் தமுமுகவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்றை தவ்ஹீத் ஜமாத்தின் நிர;வாகிகள் அனைவரும் அந்த இயக்கத்தை விட்டும் பிரிந்து வந்து ததஜ என்ற தற்போதைய இயக்கத்தை ஆரம்பித்தார்கள். அதன் பின் தமுமுகவின் செயல்பாடுகள் படிப்படியாக அரசியல்வாதிகளுக்கு சாதகமாக மாற ஆரம்பித்தது.அதன் உச்சகட்டம் இன்று அரசியல் சாக்கடையில் டீ குடிக்கும் நிலைக்கு தமுமுக தள்ளப்பட்டிருக்கிறது.
புலிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய தமிழக முஸ்லிம் இயக்கங்கள்.
வரலாற்றில் தனது தொப்புல் கொடி உறவுகளுக்கு வரலாறு காணாத தவறுகளை செய்த தமிழக முஸ்லிம் இயக்கங்களில் மிக முக்கிய இடத்தைப் பிடிப்பவையாக தமுமுக,முஸ்லீம் லீக்,பாப்லர் பிரன்ட் ஆப் இந்தியா (எம்.என்.பி) ஆகியவற்றை குறிப்பிடலாம்.
இலங்கை முஸ்லீம்களை அவா;களின் சொந்த மண்ணை விட்டும் விரட்டியடித்து,தொழுதுகொண்டிருந்த முஸ்லீம்களை கொலை செய்து பல இஸ்லாமியர;களை வதை செய்து கப்பம் என்ற பெயரில் முஸ்லீம் செல்வந்தர்களின் பணத்தை எல்லாம் பரித்து இலங்கை இஸ்லாமிய சமுதாயத்திற்கே துரோகத்திற்கு மேல் துரோகம் செய்த தீவிரவாத இயக்கமான புலிகள் இயக்கம்,இறுதிக் கட்ட யுத்தத்தில் தோழ்வியடைந்த போது அந்த இயக்கத்திற்கு,தீவிரவாதத்திற்கு ஆதரவாக அரசியல் காரணங்களை முன்நிருத்தி பல அரசியல் கட்சிகளும் போராட்டங்களையும்,பந்த் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது.
இதில் ஆளும் திமுக அரசுடன் அந்நேரத்தில் இணைந்திருந்த தமுமுகவும் இந்தப் போராட்டங்களில் புலிகளுக்கு ஆதரவாக கலந்து கொண்டது.
பாப்லா் ப்ரன்ட்,முஸ்லீம் லீக் போன்றவையும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.
முழு இஸ்லாமிய சமுதாயத்தினதும் எதிரி வீழ்த்தப் பட்டிருக்கிறான்,நியாயத்திற்கு காலம் பிறந்திருக்கிறது அந்நேரத்தில் தங்களுடைய வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்வதற்காக இந்த சமுதாய இயக்கங்கள்(?) அனைத்தும் அவா;களுக்காக குரல் கொடுத்து அன்றே இலங்கை முஸ்லீம்களின் மனதில் கல்லைப் போட்டுவிட்டன.
அதனைத் தொடர;ந்தும் இந்த இயக்கங்கள் தங்கள் பத்திரிக்கைகளிலும்,நிகழ்ச்சிகளிலும் புலிகளுக்கு ஆதரவாக எழுதியும் பேசியும் வந்தனர; இன்றும் அதனை நடைமுறைப்படுத்துவதின் மூலம் வெந்த புன்னில் வேல் பாய்ச்சும் வேலையைப் பார்க்கின்றர்.
சீமான் கூட்டணியும், தமுமுகவின் தொடர் மோசடியும்.
தொடர்சியாக பல துரோகங்களை செய்து வந்த தமுமுக தற்போது தேர்தல் கூட்டணியாக தன்னுடன் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானையும் சேர்த்துக் கொண்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசித்திரிவதினால் பல தடவைகள் கைது செய்யப்பட்ட தமிழக தீவிரவாதியாக பலராலும் வர்ணிக்கப்படும் சீமான் அன்மையில் சிறையிலிருந்து வெளியில் வந்தார;.
தான் சிறையில் இருக்கும் போது தனக்காக குரல் கொடுத்த இயக்கங்களுக்கு நன்றி சொல்வதற்காக வைக்கோ தமுமுக போன்றவர்களை சந்தித்தார் சீமான்.
தமுமுகவுடன் சீமானின் சந்திப்பு நிகழ்ந்த நேரம் சீமானுடைய கருத்துக்களின் ஒன்றிப் போன இந்த சமுதாயத் துரோகிகள் சீமானையும் ஆதரித்து அவர் ஆதரித்த விடுதலைப் புலிகளையும் ஆதரிப்பதாக கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
அதாவது புலிகள் தமது வரலாற்றில் முஸ்லீம்களுக்கு பல துரோகங்களை செய்திருப்பதை சீமான் ஒத்துக் கொண்டதாகவும் அவா்கள் சார்பாக சீமான் தமுமுகவிடம் மண்ணிப்புக் கோரியதாகவும் அதனால் சீமானின் கோரிக்கைக்கு இணங்க விடுதலைப் புலிகள் செய்த அத்தனை துரோகத்தையும் முஸ்லீம்கள் சார்பாக இவா்கள் மண்ணிக்கிறார்களாம்.
மண்ணித்த காரணத்தினால் அவருடன் கூட்டணி வைக்கிறார்களாம்.
இப்படி தமுமுகவின் முக்கிய நிர்வாகிகளான வாத்தியார் ஜவாஹிருல்லாஹ்,ஹைதர் அலி,தமீமுன் அன்சாரி போன்றவா்கள் தெரிவித்துள்ளார்கள்.
இலங்கையில் முஸ்லீம்களுக்கு துரோகம் செய்தவர்கள் புலிகள் அவா்கள் இலங்கை முஸ்லீம்களிடம், பாதிக்கப்பட்டவர்களிடம் மண்ணிப்புக் கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் புலிகளை மண்ணித்ததாக அறிவித்தால் அது நியாயம்.
ஆனால் புலிகள் சார்பாக சீமான் மண்ணிப்புக் கேட்பாராம் , இந்த கேடு கெட்ட ஜன்மங்கள் அதற்கு மண்ணிப்புக் கொடுப்பார்களாம்.
கேட்பவன் கேணயன் என்றால் கினற்றிற்குள் திமிங்கிலம் என்பார்களாம்.
வாத்தியார் இந்த லாஜிக்கை எந்தக் கல்லூரியில் படித்தாரோ தெரியவில்லை.
இப்படிப் பட்டவர்களுக்கெல்லாம் ஒரு டாக்டர் பட்டம் வேறு.
இலங்கையில் புலிகளினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களில் ஒருவர் கூட அந்த தீவிரவாதிகளை மண்ணிக்கமாட்டார்கள் ஆனால் இந்த கழிசடைகள் தங்கள் சுய இலாபத்திற்காக வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்வதற்காக இஸ்லாம் மண்ணிக்கும் படி சொல்கிறதாம் அதனால் புலிகளை மண்ணித்தார்களாம்.
இஸ்லாம் மண்ணிக்கும் படி சொல்கிறது என்பது உண்மை அதனை யார் செய்ய வேண்டும்?
பாதிக்கப்பட்டவன் மண்ணிப்பதா? அல்லது தமுமுக போன்ற கழிசடைகள் மண்ணித்தால் போதுமானதா?
பாதிக்கப்பட்டவன் மண்;ணிக்காத வரை இறைவன் மண்ணிக்க மாட்டான் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு இனி எப்படி விடுதலைப் புலிகளின் துரோகத்திற்கு இந்த சமுதாய துரோகிகள் மண்ணிப்பு கொடுப்பது?
உங்கள் சார்பாக விடுதலைப் புலிகளை நாம் மண்ணித்து விட்டோம் என்று அந்த மக்களிடம் வாத்தியாரை வந்து சொல்லச் சொல்லுங்கள் பார்க்களாம்.
பாதிப்பை உண்டாக்கிய கருணா அம்மான் (விநாயக மூர்த்தி முரளிதரன் என்ற பெயரில் தற்போது இலங்கையில் பாராளுமன்ற அமைச்சராக இருப்பவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னால் கிழக்குத் தளபதி) குறிப்பிட்ட பள்ளிக்குச் சென்று துப்பாக்கிச் சூட்டு அடையாளத்தை மறைக்கும்படியும் அதற்கு தான் நிதியுதவி செய்வதாகவும் தெரிவித்த நேரத்தில் கூட அதனை அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவா்களினால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
நிலைமை இவ்வாறிருக்க இந்த சுயநலவாதிகள் எப்படி அவா்களை மண்ணிப்பது?
மண்ணிப்பதற்கு இந்த வாத்தியாரும் அவருடைய பக்கவாத்தியங்களும் யார்?
மாமனார்களா? மச்சான்களா? மானம் கெட்டவர்கள்.
தமிழக மக்களே உங்களைத் தான்.
தமுமுக என்ற இந்த கேடு கெட்டவர்களின் மாமா கட்சி மீண்டும் இந்தத் தேர்தலிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. நமது தொப்புல் கொடி உறவுகளான இலங்கை முஸ்லீம்களுக்கு துரோகம் செய்த இந்த சமுதாய துரோகிகளுக்கு இந்தத் தேர்தலிலும் நீங்கள் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.
சென்ற தேர்தலில் டெப்பா சீட்டையே இழந்ததைப் போல் இந்தத் தேர்தலிலும் இவா்களை ஓட ஓட விரட்ட வேண்டும். அப்போதாவது இந்த குள்ள நரிகளுக்கு புத்தி தெளிவாகிறதா என்று பார்ப்போம்.
இறைவன் தான் இவா்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.

சனி, 19 மார்ச், 2011

தவ்ஹீத் பள்ளி ‍- லால்பேட்டை











































அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யார் பள்ளிவாசல் ஒன்றை கட்டிகிறாரோ அதுபோன்ற ஒன்றை சுவர்க்கத்தில் அவருக்கா அல்லாஹ் கட்டுகிறான் என்ற அல்லாஹ்வுடைய தூதரின் கூற்றுப்படி - (அறிவிப்பவர் உஸ்மான்(ரலி_புஹாரி_450 இப்பள்ளியை கட்டித்தர பணம் மற்றும் உடல் உதவிகள் செய்தவர்கள்க்கு அல்லாஹ் உதவி செய்வானாக‌







புதன், 16 மார்ச், 2011

பித்அத் செய்தால்?

பித்அத் செய்தால் தடாகம் இல்லை... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் புதிதாக வணக்க வழிபாடுகளை ஏற்படுத்தியவர்கள் அவர்கள் நபித் தோழர்களாக இருந்தாலும் அந்தத் தடாகத்திற்கு வராதவாறு தடுக்கப் படுவார்கள். நான் தடாகத்தில் உங்களை எதிர்பார்த்திரு...ப்பேன். சில மக்கள் என்னிடம் வருவார்கள். அவர்களுக்கு தண்ணீர் ஊற்ற நான் குனியும் போது அவர்கள் தடுக்கப்படுவார்கள். "இறைவா இவர்கள் என் தோழர்களாயிற்றே'' என நான் கூறுவேன். "உமக்குப் பின்னால் இவர்கள் (மார்க்கத்தின் பெயரால்) எவற்றை உருவாக்கினார்கள் என்பதை நீர் அறிய மாட்டீர்'' என்று கூறப்படும். [அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி 7049, முஸ்லிம்] அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாள் என் தோழர்கள் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தை விட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் "இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்'' என்பேன். அதற்கு இறைவன் "உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்'' என்று சொல்வான். [அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6585, முஸ்லிம்] அந்தத் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியம் ஏழு கோடிக்கும் அதிகமான மக்களுக்குக் கிடைக்கும். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இடத்தில் தங்கியிருந்தோம். "என்னிடம் லட்சத்தில் ஒரு பகுதியாகக் கூட நீங்கள் இருக்கவில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "நீங்கள் எவ்வளவு நபர்கள் அப்போது இருந்தீர்கள்?'' என்று ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. "எழுநூறு அல்லது எண்ணூறு நபர்கள் இருந்தோம்'' என விடையளித்தார்கள். நூல்: அபூதாவூத் 4121. அந்தத் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியத்தை வல்ல அல்லாஹ் நமக்கும் வழங்குவானாக!

செவ்வாய், 8 மார்ச், 2011

வளைகுடா மற்றும் மேற்கத்திய நாடுகளில் நிதி திரட்டும் RSS இந்து தீவிரவாத இயக்கம்

ஏற்கனவே ஷார்ஜாவில் ஆர்.எஸ்.எஸ் உள்பட உள்ள இந்து தீவிரவாத இயக்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டங்களும் அதில் எடுக்கப்படும் "முஸ்லிம் நிறுவனஙகளில் வேலை செய்துகொண்டே எப்படி அந்த கம்பெனிகளை நிர்மூலமாக்குவது", "திருடுவது அதன் மூலம் நிர்மூலமாக்குவது", மருத்துவமணைகளில் வேளைசெய்யும் டாக்டர்கள் எப்படி முஸ்லிம்களுக்கு குழந்தை இல்லாமல் செய்வது", நோயை சரிசெய்யாமல் முடிந்தால் சாகடிப்பது" போன்ற விபரீதியாக எடுக்கப்பட்ட செய்திகளை The National என்ற U.A.E யில் வெளியாகும் பத்திக்கை வெளிட்டதை அதிற்சியை ஏற்படுத்தியது. அதேபோன்று கத்தரிலும் மற்ற நாடுகளில் ஆர்.எஸ்.எஸ் என்ற தீவிரவாத இயக்கம் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுப்படுவதற்காக நிதி திரட்டி வருகிறது.பல்வேறு இயக்கங்களின் திறைம்றைவில் நிதி திரட்டும்பனி நடைப்பெற்று வருகிறது.
இந்த நிதியெல்லாம் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுப்படுவதற்காக பயன்படுத்தப்படுகிற்து என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வருகிறதுஇந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸின் பிரபல தலைவனான ஒ.கே வாசு என்பவன் கத்தரில் பல்வேறு வியாபார ஸ்தாபணங்களில் மற்றும் தனிநபர்களிடமும் ஏராலமான நிதி திரட்டிவருவதாக‌கத்தரில் வாழும் கேரள மக்கள் புகார் அளித்துள்ளனர்.வியாபாரிகளிடம் வலுகட்டாயமாக அவர்கள் தெரிவித்தனர்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் குஞ்ஞப்பறம்பு என்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பட்டியளில் உள்ளவன். இவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கத்தருக்கு வந்து நிதிதிரட்டினான். அப்பொழுது எதிர்ப்பு கிளம்பியாதால் நிதிதிரட்டுவதை பாதியில் விட்டுவிட்டு நாட்டிற்கு ஓட்டெமெடுத்தான்.

Overseas booty, inland discord
LONDON: Fittingly, for a patriotism without passports, the nationalist outpourings increasingly take the shape of e-mails, chain letters for or against a notion. "I’m receiving dozens every day," says C.B. Patel, editor of London’s Gujarat Samachar, "and they all say the same thing — they protest against the provocative Muslim propaganda." The alleged propaganda, of course, is all about Godhra and the chain of events before, after and still continuing, remains hotly disputed by expatriate Hindus and Muslims. Zafar Sareshwala, prominent Yorkshire Muslim businessman from Ahmedabad, admits it is harder to calm the fears of those condemned to live afar. "People, say Pakistanis, come into the mosques and ask, what are you Indian Muslims doing about defence back in India? We shut them up because we tell our people, it is not Hindus who are communal, it is the Sangh Parivar."Adds Hasmukh Shah of the VHP UK, "Those Hindus who live outside India are more sentimental about Ayodhya and other issues because they have the economic comfort zone." So, passionate and pained as they are, does the expat really do little more than feel the anguish of his countrymen, export his feelings of rage and goad a reaction back home?Unsurprisingly, no one will admit to any more than feeling the pain. Not least, they say, because three Bradford Hindu families lost loved ones in the Godhra train carnage and four Muslim families nearby lost sons in the subsequent riots.Shah says he and Gujarati Muslim leaders in Bradford, north-west England, have started to meet and discuss the "madness" and the "inevitability of instability unless the sentiments of Hindus are respected".Sareshwala adds that he is speaking to meeting after meeting of fearful Muslims, counselling courage and faith in India’s laws. "Eighty per cent of the Hindus are secular, I tell them." If it all sounds unthreateningly like John Lennon’s peace anthem Imagine, there is the flip side. Dark rumours about the monetary and moral support that travels overseas to India from the wealthy, mainly Gujarati Hindu community. Why else, asks Sareshwala, did L.K. Advani promise the NRIs a real Hindu government would fulfil their dreams? And why did the VHP’s international general secretary Praveen Togadia say the Ram Temple must be built because "overseas Hindus" expected it? Shah of the VHP insists any money sent to India goes "individually, not officially through the VHP". Who then is sending what and to whom? Shamsuddin Agha, of the predominantly Gujarati, Indian Muslim Federation, alleges that two businessmen in his own east London area have each sent 100,000 pounds to the Sangh Parivar for temple construction. Others suggest other players and equally large sums. No one offers any hard evidence. But the seriousness of the claims has led to calls in the British House of Lords for a ban on the VHP as a "terrorist organisation". No one seriously expects it to happen, but overseas funding and support for communal doomsayers of every sort may become yet more impenetrable a loop.

PakNews.com, Updated on 2002-08-30 16:08:31 U.S. Based Hindus Funding Indian Terrorism - A Report A Special Report Courtesy The Information Times Publisher: Daily Times Wednesday, 31 July 2002 INDIAN DIASPORA FUNDING HINDU EXTREMISM "In the United States, where substantial funds are raised for Hindu extremist agendas, the U.S. Government must act to ensure that organizations that broker terror should not continue to enjoy their non-profit status within the USA."
by ANGANA CHATTERJI It is now no secret that the Sangh Parivar, the collective name given to the Rashtriya Swayamsevak Sangh (RSS), Vishwa Hindu Parishad (VHP), the Bajrang Dal and other Hindu extremist organizations, is exploiting religion (Hindutva) to foment communal violence in India. To this end they are organizing the ultra-right, non-secular and undemocratic forces in India. What is less known is how these forces of injustice and bigotry are funded, especially by the Indian-Hindu communities living abroad. These [terrorist and extremist Indian-Hindu] organizations receive substantial contributions from Hindus in the United States and elsewhere. The Indian magazine, "Outlook," in its July 22, 2002, issue published an article by A. K. Sen, titled, 'Deflections to the Right'. The piece highlighted a component of the chain of funding that sustains Hindu extremism. The article states that the India Development and Relief Fund (IDRF) is one of the more conspicuous charity organizations that raises funds in the United States to support the RSS battalions in India. IDRF lists Sewa International and its counterpart in India. Sewa International and the various organizations it oversees receive over two-thirds of the IDRF funding. Incidentally, Sewa International, in its mission to transform India, states on its website in a section on 'Experiments and Results' with 'Social Harmony' that social consolidation can be achieved through social cohesion. Among other things, the website quotes Manya H. V. Sehadarji, Sarkaryawah of the RSS, as saying: "The ultimate object of all these endeavours is Hindu Sangathan- consolidation and strengthening of the Hindu society." Hindu extremism, like other xenophobic movements, functions through carefully fashioned exclusionary principles whereby all non-Hindus and dissenting Hindus, identified as Hindu traitors, become second-class citizens. In addition, justification of caste inequities, subordination of Dalits ('lower' caste communities), women, adivasis (tribal) and other minorities, and the consolidation of a cohesive middle-class base are critical to its momentum. In the United States, where substantial funds are raised for Hindu extremist agendas, the U.S. Government must act to ensure that organizations that broker terror should not continue to enjoy their non-profit status within the USA. It is interesting that in 1999, the VHP failed to gain recognition at the United Nations as 'a cultural organization' because of its philosophical underpinnings. However, the VHP of America is an independent charity registered in the United States in the 1970s, where it has, and continues to, receive funds from a variety of individuals and organizations. Non-Resident Indians (NRIs) and Americans of Indian descent must examine the politics of hate encouraged by extremist Hindu organizations in the name of charity and social work. Indians, one of the most financially successful groups in the United States, must take seriously their moral obligation to ensure that their dollars are not funding malice and scrutinize the organizations that are on the receiving end in India. The issue is not whether these organizations are undertaking charitable work, but whether they are doing so to promote separatist and non-secular ideals. Param Vaibhav Ke Path Par (On The Road To Great Glory), written by Sadanand Damodar Sapre, and published in 1997 by Suruchi Prakashan, Jhandewalan, New Delhi, the central publication house of the RSS, lists the 40-plus organizations maintained by the RSS in India for its multivariate programs. In addition, the VHP and other Parivar outfits aim at the communalization of education through the 'Vanavasi Kalyan Ashram' and 'Ekal Vidyalas' (schools). One strategy is to Hinduize adivasi communities, exploit divisions among the marginalized and indoctrinate the youth, in order to both turn them against one another and use them as foot soldiers in the larger cause of religious nationalism. Such inculcation has had serious repercussions in Gujarat, India, this year where tribals were manipulated into attacking Muslims during the carnage in February and March 2002. While Hindu fundamentalists do not have a monopoly on religious intolerance in India, their actions are holding the country hostage. Well-organized, widespread and acting in the name of [Hinduism] the majority religion in India, Hindu extremism is positioned to silence diversity through force and terror, the rhetoric of Hindu supremacy and the positioning of minority groups as depraved enemies who must be punished. Indians at home and abroad must oppose the deep infiltration of the Hindutva brigade into the press, as well as other institutions -- political, military, bureaucratic, civic, business, educational and law and order -- of India. Such infiltration is creating a nation where religious fundamentalists violate the Constitution of India and the state tolerates such violation. While the present BJP regime at the center has overt and close links to organizations within the Sangh Parivar, citizens are assured that secularism and democracy are sacred and secure. The reality is different. The Indian government's handling of communal violence and sanctioning of communal discourse is clear to the observers and threatens to jeopardize India's capacity to function as a nation. The VHP, in its meeting with Muslim leaders in New Delhi on July 15, 2002, stated that if Muslims agreed to resettle Hindus in Jammu and Kashmir, Muslims in Gujarat would be rehabilitated. The Hindus must understand that issues connected to the democratization of Pakistan, ethical resolutions to Kashmir, or gender reforms within Islam are separate from India's commitment to upholding the rights of minorities or to reforms within Hinduism. Hindu extremism against Muslims and other minorities in India collapses distinctions that must be made to honour human rights in India. Also, Hindutva's discourse of history posits Hindus and Hinduism as being under siege and preposterously asserts the idea of India as a Hindu Nation. Such revisionist history strategically and hideously poses that a vengeful justice can be found for the crimes of history committed by non-Hindu rulers. Retribution is sought by attacking contemporary Muslims, Christians, Sikhs and others in India. Hinduism is critical to the fabric of India, as are all the other cultures and religions that inhabit it and frame the imagination of the Indian nations. It will require considerable effort on the part of progressive Indians to conceive a secular nation where religion is indeed separate from the integrity of the state and where pluralism guarantees rights and respect to the religious and non-religious alike. Every Hindu, and every citizen, must denounce that to be Indian is to be Hindu, challenge assertions that a secular Constitution is anti-Hindu and refute the call for a Hindu Nation in India as anti-national. Patriotism and nationalism demand that all social, political and religious groups work for an India free of disenfranchisement, institutionalized violence, corruption and rampant inequities. The Indians cannot permit India's secular and democratic fabric to be irreparably compromised. [Angana Chatterji is a professor of Social and Cultural Anthropology at the California Institute of Integral Studies.]

Times of India, WEDNESDAY, NOVEMBER 20, 2002 10:52:45 PM Where do RSS funds come from? NEW DELHI: For the last 13 years, the India Development and Relief Fund (IDRF), a US-based charity has reportedly misused American corporate philanthropy to fund RSS-affiliated organisations here. For instance, the IDRF obtained vast sums from CISCO, a leading technology company in the US with a substantial number of NRIs on its rolls by saying its activities are "secular" since company rules explicitly prohibit donations to organisations of a "religious" nature.These are some of the findings presented in a 91-page report by The Campaign to Stop Funding Hate (TCTSFH), a coalition of professionals, students, workers, artists and intellectuals. In the first phase of its campaign, "Project Saffron Dollar", the TCTSFH plans to write to large American corporates to guard against funding the IDRF, Biju Mathew, a spokesman for the TCTSFH said.The report, explaining the dynamics of IDRF's corporate funding, says that as professional Indian migration to the US boomed over the last decade, especially in the software sector, Sangh operatives in large hi-tech firms with liberal giving policies worked to put IDRF on the corporations' list of grantees. They then pushed IDRF as the best and only way to provide funding for development and relief work in India, resulting in other unsuspecting employees, as well as the corporation itself to fund the Sangh in India.RSS spokesperson Ram Madhav, when contacted, said: "There is no specific organisation which collects funds for the RSS. However, certain projects run by RSS-affiliated organisations do get money from NRIs for specific projects such as the Ekal Vidyalaya scheme (one-teacher schools run in tribal areas). This organisation (that you have mentioned) may have given some money, too. I have not heard much about it."The TCTSFH report says that though the IDRF claims to be a non-sectarian, non-political charity that funds development and relief work in India, the IDRF filed a tax document (at its inception in 1989) with the Internal Revenue Service of the US Federal government, identifying nine organisations as a representative sample of organisations it would support. All nine were Sangh organisations.The report also says that 82 per cent of IDRF's funds go to Sangh organisations. It documents the fact that 70 per cent of the monies are used for "hinduisation/tribal/education" work, largely with the view to spreading the Hindutva idealogy among tribals. Less than 20 per cent is used in "development and relief" activities, but the report concludes that since there is a sectarian slant to how the relief money is disbursed, these are sectarian funds, too.




திங்கள், 7 மார்ச், 2011

முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு? சென்னையில் கூடிய TNTJ மாநில செயற்குழு









தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்பதை முடிவு செய்யும் டிஎன்டிஜே யின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை டி நகரில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் 06..3.11 ஞாயிறன்று காலை 10.30மணிக்கு கூடியது.
மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமையேற்க, பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அழைப்புப் பணியின் அவசியத்தை விளக்கியும், இந்த அழைப்புப் பணியை அனைத்து தரப்பு மக்களிடத்திலும் எப்படி செவ்வனே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் மாவட்ட கிளை நிர்வாகிகளிடம் விளக்கி சிற்றுரை நிகழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகளுக்கான இரண்டு நாள் நல்லொழுக்கப் பயிற்சி முகாமை மாநிலத் தலைமையகம் வரக்கூடிய மே மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் ஊட்டியில் நடத்த இருப்பதை அறிவிப்புச் செய்தார்.
அதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு அதிக தாவா பணிகளைச் செய்து தாவா பணிகளுக்கான முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாவட்டம் மற்றும் கிளைகளுடைய விபரங்கள் செயற்குழுவில் அறிவிப்பு செய்யப்பட்டது.
பிப்ரவரி மாத செயல்பாடுகளை மாநிலத் தலைமையகத்திற்கு ஆதாரத்துடன் அனுப்பி முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்கள் விபரம்:
முதலிடம் :
இராமநாதபுரம் மாவட்டம் – 536 புள்ளிகள்
இரண்டாம் இடம் :
தூத்துக்குடி மாவட்டம் – 404 புள்ளிகள்
மூன்றாம் இடம் :கன்னியாகுமரி மாவட்டம் – 387 புள்ளிகள்
தாவா பணிகள் அதிகமாக செய்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த கிளைகள் :
இராமநாதபுரம் மாவட்டம் – கீழக்கரை தெற்கு கிளை : 185புள்ளிகள்நெல்லை மாவட்டம் – மேலப்பாளையம் கிளை : 160 புள்ளிகள்
இராமநாதபுரம் மாவட்டம் – தொண்டி கிளை – 125 புள்ளிகள்
இது போன்று அதிக அளவில் தாவா பணிகளைப் போட்டி போட்டுக் கொண்டு செய்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், கிளை நிர்வாகமும் தாங்கள் தான் இந்த மாதம் முதலிடத்தை பிடிப்போம் என்று போட்டிபோட்டு செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு புத்துணர்வு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஒரு மாத பிரச்சாரகர் பயிற்சிக்கு 105 பேர் பயின்று வருவதையும் அதற்கு ஒரு மாணவருக்கு 7500 வரை செலவாவதையும், மொத்தம் கிட்டத்தட்ட 8லட்சம் வரை செலவாகும் நிலையில் மாவட்டங்கள் தங்களது பங்களிப்பை கட்டாயம் செய்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மாநிலத் தலைமையகத்திற்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க 66 மாணவர்களுக்கு உண்டான செலவை ஏற்றுக் கொள்வதற்கு மாவட்ட நிர்வாகிகள் வாக்குறுதியளித்தனர்.

அதைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு குறித்து செயற்குழு மக்கள் மத்தியில் விளக்கமளித்தார்கள்.
முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் இந்தத் தேர்தலில் எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கான சாதக பாதகங்கள் அலசப்பட்டு, எந்த எந்த முடிவுகளை எடுத்தால் முஸ்லிம் சமுதாயம் முழு நன்மை பெறும் என்ற விஷயங்கள் பேசப்பட்டு, அதற்கு தகுந்தாற்போல முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளைத் தக்க தருணத்தில் மாநில நிர்வாகம் கூடி அறிவிக்கும் எனவும், செயற்குழுவில் எடுத்த முடிவை அறிவிக்கும் அதிகாரத்தை மாநில நிர்வாகக் குழுவுக்கு அளிப்பது எனவும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்தனர். செயற்குழு இனிதே நிறைவுற்றது


சனி, 5 மார்ச், 2011

ELECTION 2011-மானம் கெட்ட மக்கள் கட்சியும், முதுகெழும்பில்லாத முஸ்லீம் லீகும், தீவிரவாத SDPI யும்

கண்ணியமிக்க வல்லோன் தன் திருமறையில் கூறுகிறான்: அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுப் படுத்துகிறாய்.நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 3:26)

ஒருவருக்கு ஆட்சியை வழங்குவதும், அதைப் பறித்துக் கொள்வதும் நம்மை படைத்த அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது.நாம் வாழும் இந்திய திருநாட்டிலே யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நாமே தீர்மானித்து, தெர்ந்தெடுக்கக் கூடிய வசதியை வல்ல இறைவன் இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் நமக்கு வழங்கியுள்ளான். அதனடிப்படையில் இந்திய முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய ஓட்டை ஆண்டாண்டு காலமாக சில குறிப்பிட்ட கட்சிகளுக்கே ஓட்டளித்து அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து அழகுப் பார்த்தோம்.

நமது தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த சட்டசபைத் தேர்தல் இன்ஷாஅல்லாஹ் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடைபெறம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சி அல்லது தான் சார்ந்த கூட்டணிக்குத் தான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என விரும்புவார்கள். மேலும், மற்ற சமுதாயத்தைப் பொருத்தவரையில் எல்லாக் கட்சிகளிலும் பரவலாக இருக்கின்றனர்.

ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இதுநாள் வரையில் குறிப்பிட்ட சில கட்சிகளுக்குத்தான் ஆதரவு என்ற நிலைபாட்டில் உள்ளனர். யாரை முஸ்லீம் சமுதாயம் ஆதரிக்குமோ அவர்கள் தான் அதிகமான இடங்களை பெற்றுனர் என்பதால் அனைவரின் பார்வையும் முஸ்லீம் சமுதாயத்தின் மீது தான் உள்ளது.
இதனை பயன்படுத்தி முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் தங்கள் பங்குக்கு அரசியல் கட்சிகளை அமைத்துக் கொண்டு, அதிமுக, திமுக என்று கூட்டணிகளை அமைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுகின்றன. இத்தகைய சமுதாயக் கட்சிகள் சமுதாயத்திற்கு நன்மைகள் செய்வதை விட தங்கள் இயக்கத்திற்கும், தங்களின் சுயலாபத்திற்காகவும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் நலனை பாதுகாப்பதற்காகவும் தான்; தேர்தல் களம் காணுகின்றன என்றால் அது மிகையல்ல.

இத்தகைய முஸ்லீம் பெயர்தாங்கி கட்சிகளுக்கு மத்தியில், ஊழல் மலிந்து, அரசியலின் சூழ்ச்சிகள் நிரம்பிய நிலையில் குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரங்களை செம்மைப்படுத்தாத சாக்கடை அரசியல் கட்சிகளுக்கிடையே நாங்கள் அவர்களோடு (சாக்கடைகளோடு) ஒட்டுறவாடி அரசியல் சாக்கடைகளை கழுவப் போகின்றோம் என்ற (போலி) தத்துவத்தை கையில் வைத்துக் கொண்டு முஸ்லீம்களின் ஒட்டுக்களை பெறத்துடியாய் துடிப்பவர்களில் முக்கியமானவர்கள் 1. மனிதநேய மக்கள் கட்சி. 2. சோஷலிஸ்ட் டெமாக்ரெட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிஐபி) ஆகும்.

இவர்களின் முஸ்லிம் சமுதாய நலன் எந்தளவுக்கு உள்ளது என்பதை பார்ப்போமேயானால், இவர்களை சமுதாய அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படவேண்டியவர்கள் என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

மேலும் இவர்கள் தங்களை பரிசுத்தவான்களாக காண்பிப்பதற்காக ஏகத்துவவாதிகளாகவும் சமுதாய அக்கறை உள்ளவர்களாகவும் காட்டிக் கொள்வார்கள்.

ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு விரட்டியடித்ததில் முக்கிய பங்கு வகித்த முஸ்லீம் சமுதாயம் இருந்த உரிமைகளையும் இழந்து நிற்பதனால், அதை பெறுவதற்கு சட்டமன்றம் அல்லது பாராளுமன்றம் சென்றால் தான் பெற முடியும். இதுவரையில் இருந்த முஸ்லீம் கட்சிகள் அதைச் செய்ய தவறி விட்டன. அதனால் நாங்கள் சென்று நாம் இழந்த உரிமைகளை திரும்ப பெற போராடுவோம் அதற்காக எங்களுக்கு வாக்களியுங்கள். எங்களை வெற்றிப் பெறச் செய்யுங்கள் என்று தங்களின் பத்திரிகை வாயிலாகவும் மக்களிடம் செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி எங்கே தங்களின் சட்டமன்ற, பாராளுமன்ற ஆசை கனவாகி விடுமோ என்ற பயத்தில், வீதியில் இறங்கி போராடினாலும் உரிமைகளை மீட்க முடியாது எனப் பொய் பிரச்சாரம் செய்வார்கள். இத்தகைய பொய் பிரச்சாரங்களை நம்பி நாம் வாக்களிப்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக முஸ்லீம் சமுதாயத்திற்கு ஆகி விடும் என எச்சரிக்கின்றோம்.

ஏனெனில், இதயத்தில் மட்டும் இடம் வைத்திருந்தவரை 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்க வைத்ததற்கும், ஆந்திராவில் இட ஒதுக்கீடு கொடுத்ததையே பொறுத்துக் கொள்ள இயலாதவரை இட ஒதுக்கீடு வழங்க ஆணையம் அமைக்க வைத்தது,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் முஸ்லீம் சமுதாய மக்கள் வீதியில் இறங்கிப் போராடியதால் தானே கிடைத்தது.

இக்கட்சிகளின் தேர்தல் நிலைப்பாடுகளை ஒவ்வொரு முஸ்லீம்களும் கூர்ந்து பார்ப்பார்களேயானால் அவர்களின் சுயநலம் அப்பட்டமாக தெரியும்.

கடந்த தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்தது. ஆதன் மூலம் வக்ப் போர்டு வாரியத் தலைவர் பதவியும் பெற்றனர். அதற்காக அவர்கள் கருணாநிதிக்கு சாமரம் வீசி நடந்துக் கொண்ட விதம் அனைவரின் முகத்தையும் சுளிக்க வைத்தது.

தேர்தல் சீட்டு பெற வேண்டுமென்பதற்காக மாநாடு நடத்தி, அந்த மாநாட்டிலே கருணாநிதி அவர்களை புகழ்ந்ததும், இட ஒதுக்கீட்டில் கருணாநிதி துரோகம் செய்த போதும் அதை ரோஸ்டர் முறை என்று நியாயப் படுத்தினர். ஆனால் தங்கள் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காது என்றவுடன் வீராப்பு பேசி, தனியாக களம் கண்டு மண்ணை கவ்வினர்.

அன்று ஆதரித்த கருணாநிதியை எதிர்த்து, இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்து 3 தொகுதிகளை பெற்று, அதை பெருமையாக பேசுகின்றனர்.

அன்று திமுகவை ஆதரிக்க வேண்டுமென்பதற்காக இவர்கள் ஜெயலலிதாவை, மோடியின் தோழி என்றும், மோடிக்கு ஆதரவாக வாக்களித்தார் என்றும், மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் என்றும் வாய் கிழிய பேசினார்களே இப்போது அவ்வாறு பேசுவார்களா? அதைப்பற்றி விளக்குவார்களா?

மேலும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அதிமுகவை, முஸ்லீம்களின் இடஓதுக்கீட்டிற்கு ஆணையம் அமைத்ததற்காக ஆதரித்த நிலையில், அந்த ஆணையத்தை வெத்துப் பேப்பர் என்ற விமர்சித்தவர்கள் தான் இந்த மனித நேய மக்கள் கட்சியினர்.

அதுமட்டுமன்றி, பெண்கள் ஆட்சிக்கு வரலாமா? மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுத்துகிறார்கள் என்று, நாம் வாழக்கூடிய சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல், திமுகவை ஆதரிக்க வேண்டும் என்கின்ற ஓரே நோக்கில் மக்களை மார்க்கத்தின் பெயரால் திசைதிருப்பி மண்ணை கவ்வியவர்கள், இன்று எந்த ஹதிஸின் அடிப்படையில் ஜெயலலிதாவை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதற்காக 3 தொகுதிகளை பெற்று ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பதை விளக்குவார்களா?

இரண்டாவதாக, எஸ்டிபிஐ என்கின்ற கட்சி இளைஞர்களை ஜிஹாதின்பெயரால் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும், ஜனநாயகம் ஷிர்க் என்கின்ற போலி தத்துவங்களை பேசி வழிகெடுத்தவர்கள், தங்களின் தத்துவங்கள் மக்களிடம் செல்லுபடியாகவில்லை என்றதும் தங்களின் மூட்டை முடிச்சுகளை கட்டி வைத்து விட்டு, அரசியலில் குதித்துள்ளனர்.

கட்சியை ஆரம்பித்து விட்டு, மாநாட்டையும் நடத்தி விட்டு தங்களை யாரும் அழைக்க மாட்டார்களா? என புலம்புகின்றனர். எங்களை யாரும் அழைக்கவில்லை. எங்களை யாரும் மதிக்கவில்லை. திட்டமிட்டு புறக்கணிக்கின்றனர் என்றெல்லாம் புலம்புவதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

அப்படி யாராவது அழைக்கமாட்டார்களா? அதன் மூலமாவது தங்களின் எம்எல்ஏ ஆசை நனவாகாதா? என்பதற்காக 10 தொகுதிகள் போதும் என்று வீர வசனம் பேசுகின்றனர்.


மேலும், அதிகாரத்தை நமதாக்குவோம் என்ற முழக்கத்துடன் வந்திருக்கும் இவர்கள், தற்போதைய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதற்காக யார் 2 தொகுதிகள் தருகின்றார்களோ அவர்களோடு கூட்டு என்கின்ற நிலைக்கு வந்து விட்டனர்.

ஒரு வேளை இரண்டு கழகங்களும் கண்டு கொள்ளவில்லை என்றால் தனித்து நிற்கவும் செய்வார்கள். அப்படி தனித்து நின்றால் இவர்கள் போட்ட ஒற்றுமை கோஷம் போலியானது, குர்ஆன் மற்றும் ஹதிஸை மக்களிடம் எடுத்து சொல்லி மக்களை நல்வழிப்படுத்துகின்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழிப்பதற்காகத்தான் என்பது உண்மையாகிறது. ஆனால் இவர்களின் எண்ணம் இன்ஷாஅல்லாஹ் பலிக்காது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதற்காக 19 இயக்கங்களை திரட்டிய இவர்கள், உண்மையிலேயே சமுதாய அக்கறை உள்ளவர்களாகவும், மறுமைசிந்தனை மிக்கவர்களாகவும், தன்னலம் பாராமல் உழைக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்களானால், இவர்களின் இயக்கங்களை கலைத்து விட்டு ஏற்கனவே உள்ள கட்சியுடன் இணைந்து இந்த தேர்தலை சந்தித்திருக்க வேண்டும்.


மேலும், இவர்கள் இதற்கு முன்னால் இருந்தவர்களால் எதையும் சாதிக்க இயலவில்லை. ஏனெனில் அவர்களுக்கு சமுதாய அக்கறையில்லை. அதனால் தான் நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். விரும்பி வரவில்லை. நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தான் வந்துள்ளோம், மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம் என்றெல்லாம் பசப்பு பேச்சுக்கள் பேசினாலும், இவர்கள் அவர்களை விட மோசமானவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்


சட்டசபை செல்வதற்கே முன்பே இந்தளவிற்கு பொய்யையும் புகட்டையும் சொல்கிறார்கள் என்றால், சட்டமன்றத்திற்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ சென்றால் நம் சமுதாயத்தின் நிலை என்னவாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.


அதேபோல், இவர்களின் அபிலாஷைகளை அடைவதற்காக எல்லாவிதமான வேடத்தையும் போட்டுக் கொள்வார்கள். தமிழகத்தில் தர்காவை ஆதரிப்பது, மௌலீதை ஆதரிப்பது அதற்காக வசூல் செய்வது, நடிகர்களின் பிறந்த நாளுக்காக வாழ்த்து தெரிவித்து போஸ்டாகள்; அடிப்பது, தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்களை எதிர்ப்பதற்காக கொள்கையற்ற வர்களுடன் சேர்ந்துக் கொண்டு தவ்ஹீதை எதிர்ப்பது.

வளைகுடாவில் இவர்கள்; தங்களை எகத்துவ வாதிகள் போல் காட்டிக் கொள்வதும், ஏகத்தவ பிரச்சாரம் செய்வதும் இவர்களின் வாடிக்கை. இத்தகையவர்களை நம் முஸ்லீம் சமுதாயம் ஆதரிக்க தான் வேண்டுமா?


இதிலிருந்தே இவர்களின் கபட நாடகம், பதவி ஆசை வெட்டவெளிச்சமாக தெரிகின்றது. இவர்கள் எந்தளவிற்கு கேடு கெட்டவர்கள் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம்.


இப்படிப்பட்ட இவர்கள் ஒருகாலும் வெற்றி (பெற போவதில்லை இன்ஷாஅல்லாஹ்) பெற்றால், இவர்களால் நம் சமுதாயத்துக்கு கேடு தான் ஏற்படுமே தவிர நன்மை ஒன்றும் கிடைக்காது.


மேலும், தாய்சபை என்று முழங்கப்படுகின்ற முஸ்லீம் லீக் எப்போதும் போல் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு தாங்கள் எழுதிக் கொடுத்துள்ள அடிமை சாசனத்தை புதுப்பித்துக் கொண்டு, கேவலப்பட்டுள்ளனர். புதியதாக ஆரம்பிக்கப்பட்ட கொங்கு முன்னேற்ற கழகத்திற்கு திமுகவில் ஏழு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எப்போதும் போல் மூன்றைக் கொடுத்து விட்டு நம் சமுதாயத்திற்கு இதயத்தில் இடம் கொடுத்து விட்டார். இந்தளவிற்கு நம் சமுதாயத்தின் மானத்தை கேள்விக்குறியாக்கிய இத்தகைய பெயர் தாங்கி முஸ்லீம் கட்சிகளை வேரோடும்,வேரடி மண்ணோடும் வீழ்த்துவது தான் ஒவ்வொரு முஸ்லீமின் கடமையாக இருக்க வேண்டும்.
ஆகவே, சமுதாய சொந்தங்களே! இவர்களின் வசீகரப் பேச்சை நம்பி இவர்கள் சொல்லக்கூடிய கட்சிகளுக்கு ஒட்டுப் போடுவதை புறக்கணிப்பதன் மூலம் அடுத்த தேர்தலிலாவது இவர்களை திருந்த வைப்போம்.

Daniel Streich நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தில்

சுவிட்சர்லாந்து நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரானபிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் – Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாக செய்திகள் வெளிவந்தன எனிலும் அதுபற்றிய மாறுபட்ட கருத்துகள் வெளிவந்தமையால் அந்த செய்தியை நாம் உடனடியாக தரவில்லை ஆனால் இப்போது .அவர் நேரடியாக சுவிட்சர்லாந்து தொலைக்காட்சியில் தோன்றி தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார் “Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,”- நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்க ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார் -
இவரை பற்றி சுவிட்சர்லாந்து தொலை காட்சி இப்படி கூறியுள்ளது He was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur’an, prays five times a day and goes to a mosque! இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும் , பைபிளை படிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர் , சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார் , ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார் , அல் குர்ஆன் படிக்கிறார் என்று குறிபிடுகிறது
இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடத்தியவர் இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும் , முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்க படுகின்றது
சுவிட்சர்லாந் நாட்டில் 4 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய அமைப்பு கூறுகின்றது ஆனால் சுவிட்சர்லாந்தின் 2000 ஆண்டின் மக்கள் தொகை பதிவு 311000 என்று கூறுகின்றது இங்கு 100 கும் அதிகமான் மஸ்ஜிதுகள் இருகின்றன எனிலும் 4 மஸ்ஜிதுகள் மாத்திரம் மினாராகளை கொண்டுள்ளது .
நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார் .
சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிதவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு.

TNTJ வின் மாநிலச செயற்குழு

செயற்குழு

முஸ்லிம்களின் ஓட்டை தீர்மானிக்கும் TNTJ வின் அவசர மாநிலச

செயற்குழு சென்னை டி நகர்

இன்ஷா அல்லாஹ் வரும் 6-3-11 அன்று கூடுகின்றது.


இடம் – வேங்கடேஸ்வரா விவாஹ மஹால், பாண்டி பசார் காவல்

நிலையம் பின்புறம். டி நகர்


சென்னை.


நேரம் – காலை 10 மணி